கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய்
விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா..
ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது.
அவர் பெயரை கேட்டதும் முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள்.
இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர்.
சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது..
ஆதாரம் இதோ :- ( முழுமையாக படியுங்கள் மக்களே ),
http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/
http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp
2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி
ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள்.
மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை என சொல்லியும் இருக்கிறாள்
ஹாதியா ஏன் முஸ்லிம் பையனை திருமணம் செய்தாள் என இவள் அழுதும் இருக்கிறாள்.
பாஜக தலைவர் சுரேந்திரனை பலமுறை சந்தித்து பேசிய பின்னரே சபரிமலைக்கு பயணப்பட்டதும் அம்பலம்.
நடக்கும் நாடகங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டமிட்ட சதி..
டேய் கேண உலகம் நம்பும் படி பொய் சொல்லுங்கடா நாதாரிகளா
ReplyDeleteRSS சோறி நாயே
Deletethulukka badu
DeleteYen ipdilam post podrenga
ReplyDeleteBJP க்கு எதிராகவே உங்கள் அனைத்து செய்திகளும் இருப்பதை பார்த்தால்.........
ReplyDelete