இந்தியாவில் பாஜக அரசு பெண்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது என பொய் சொல்லும் - பிரதமர் மோடி??
இந்தியாவில் பாஜக அரசு பெண்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது - பிரதமர் மோடி
https://www.polimernews.com/view/32782
பெண்கள் என்றால் இவரின் கூற்றுப்படி குழந்தைகள் இல்லை போல..
அதிகமாக பாலியல் குற்றசாட்டு வரும் ஒரே கட்சி ?
அறிவார்ந்த மக்களுக்கு தெரியும்
பெண்கள் சிறுமிகள் பாலியல் கற்பழிப்பு வழக்கில் பாஜக ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் மீது தான் அதிக வழக்கு இருக்கு... அவனுகளுக்கு உச்ச கட்ட பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்தது தான் பாஜக அரசு சாதனை.
எப்படி S.V.சேகர் பெண்களை பற்றி இழிவாக பேசினரே அது போலவா?
அவருக்கு பிடிவாரண்ட் போட்டும் இந்த அடிமை அரசை மிரட்டி அவருக்கே பாதுகாப்பு குடுக்க சொன்னது போலவா ?
ஏய்யா உலகத்திலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா.
அதுவும் உன் ஆட்சியில் தான் அதிகம், உங்கள் பிஜேபி MLA மற்றும் MP க்கள்லே அதிகம்.
அதுவும் காஷ்மீரில் கோவில் கருவறையில் சிறுமியை 10 நாட்கள் கொடுரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காவி கூட்டங்கள் அதுக்கு ஆதரவாக தேசிய கொடி ஏந்தி போராடியது பிஜேபி தலைவர்கள்.
மீண்டும் மீண்டும் பொய் பேசி மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் மோடி..
குறிப்பு :- உண்மையென்னவென்றால் இந்தியாவில் பாஜக அரசு பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது.
மீண்டும் மீண்டும் உண்மையை உரக்க சொல்வோம் - பெண்கள் சிறுமிகள் பாலியல் கற்பழிப்பு வழக்கில் பாஜக ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் மீது தான் அதிக வழக்கு உள்ளது அவனுகளுக்கு உச்ச கட்ட பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்தது தான் பாஜக அரசு சாதனை.
https://www.polimernews.com/view/32782
பெண்கள் என்றால் இவரின் கூற்றுப்படி குழந்தைகள் இல்லை போல..
அதிகமாக பாலியல் குற்றசாட்டு வரும் ஒரே கட்சி ?
அறிவார்ந்த மக்களுக்கு தெரியும்
பெண்கள் சிறுமிகள் பாலியல் கற்பழிப்பு வழக்கில் பாஜக ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் மீது தான் அதிக வழக்கு இருக்கு... அவனுகளுக்கு உச்ச கட்ட பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்தது தான் பாஜக அரசு சாதனை.
எப்படி S.V.சேகர் பெண்களை பற்றி இழிவாக பேசினரே அது போலவா?
அவருக்கு பிடிவாரண்ட் போட்டும் இந்த அடிமை அரசை மிரட்டி அவருக்கே பாதுகாப்பு குடுக்க சொன்னது போலவா ?
ஏய்யா உலகத்திலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா.
அதுவும் உன் ஆட்சியில் தான் அதிகம், உங்கள் பிஜேபி MLA மற்றும் MP க்கள்லே அதிகம்.
அதுவும் காஷ்மீரில் கோவில் கருவறையில் சிறுமியை 10 நாட்கள் கொடுரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காவி கூட்டங்கள் அதுக்கு ஆதரவாக தேசிய கொடி ஏந்தி போராடியது பிஜேபி தலைவர்கள்.
மீண்டும் மீண்டும் பொய் பேசி மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் மோடி..
குறிப்பு :- உண்மையென்னவென்றால் இந்தியாவில் பாஜக அரசு பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது.
மீண்டும் மீண்டும் உண்மையை உரக்க சொல்வோம் - பெண்கள் சிறுமிகள் பாலியல் கற்பழிப்பு வழக்கில் பாஜக ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் மீது தான் அதிக வழக்கு உள்ளது அவனுகளுக்கு உச்ச கட்ட பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்தது தான் பாஜக அரசு சாதனை.
Comments
Post a Comment