சின்மயி மூலம் ஊழலை திசை திருப்ப பாஜக முயற்சி..
மக்களே உஷார்!!
பாசிச பாஜக மத்திய ஆட்சியின் தோல்வியையும், பாலியல் புகாரையும், ஊழல் புகாரையும், மக்களிடம் மறைக்க ஊடக துறை, சினிமா துறை இது போன்ற கீழ்தனமான வேலைகளை பாசிசத்துக்கு பயந்து செய்து கொண்டுக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று...
14 ஆண்டுகளுக்கு பிறகு குற்றச்சாட்டு எழுப்புவது ஏன்??
சின்மயி பிரச்சினையை கொண்டு தமிழ்நாட்டின் பல பிரச்சினைகள் மூடிமறைக்க பார்கிறார்கள்.!
1.நிர்மலாதேவி விவகாரம்
2.ஹைட்ரோகார்பன் ஏலம்
3.கீழடி ஆய்வு
4.முதல்வரின் ஊழல்
5. ஸ்டெர்லைட் ஆலை திறப்பு
6.குட்கா ஊழல்
7.முருகன் ஐ ஜி பாலியல் வழக்கு
8.பெட்ரோல் டீசல் விலை உயர்வு
கூத்தாடிகளுக்கு குஜா தூக்குவதை நிறுத்துங்கள் மக்களே இவர்களையெல்லாம் தலைக்கு மேல் ஏற்றிக்கொண்டு நடக்கும் மக்களை தான் குற்றம் சொல்ல வேண்டும் இதற்கு ஒத்து ஊதும் அரசாங்கங்கள்.
திரை மூலம் ஆபாசத்தையும் காமவெறியையும் கொலைவெறியையும் விதைத்து சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் வழிகெடுக்கும் இந்த திரைக் கூத்தாடிகளுக்கு பெரிய செயற்கரிய சாதனை செய்தது போன்று, மத்திய மாநில அரசுகளின் பாராட்டுக்கள்- விழாக்கள் -கேடயங்கள்- விருதுகள் என பல தரப்படுகின்றன.
இவை அனைத்தும் நாட்டுக்காக உழைக்கும் மக்களின் வரிப்பணங்களில் இருந்து வழங்கப் படுபவை.
இது போக, வீர தீரர்களாக சாகச சூரர்களாக தியாகிகளாக பத்தினிப் பெண்களாக கற்புக்கரசிகளாக 'நடிக்கும்' இந்தக் கூத்தாடிகள் குவிக்கும் செல்வங்களுக்கு கணக்கும் இல்லை வழக்கும் இல்லை..
இவர்களால் ஏமாற்றப்படும் சமூகம் இவர்களுக்குக் கொடுக்கும் அந்தஸ்த்தோ அளவிடமுடியாதது.
இந்த அநியாயத்திற்குத் தாரைவார்க்கும் சுயநலச் செய்தி ஊடகங்கள் ஒருபுறம்.
இவர்களின் அந்தரங்க அசிங்கங்களை கிசுகிசுக்களாகப் பிரசுரித்து கொள்ளையடிக்கும் பிணந்தின்னி வல்லூறுகள் போன்றவர்கள் அவர்கள்!.
உங்கள் சிந்தனைக்கு ;-
2004 ல் தவறாக நடக்க முயன்ற வைரமுத்துவை,2014 ல் திருமணத்திற்கு அழைத்து காலில் விழுந்து சின்மயி ஆசி வாங்கியது ஏன்?
நிர்மலா தேவி-கவர்னர் பிரச்சனையை திசைத் திருப்ப ஆர்எஸ்எஸ்ஸின் தூண்டுதலே வைரமுத்து விவகாரம்.
ஏற்கனவே ஆண்டாள் பிரச்சனையில் கோபத்திலிருக்கும் அவாளுக்கு வைரமுத்துவையும் கேவலப்படுத்த வேண்டும், நிர்மலா தேவி பிரச்சனையையும் திசை திருப்ப வேண்டும். எனவேதான் சின்மயி தூண்டிவிடப்பட்டுள்ளார்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் திட்டம்.
மக்களே உஷார்!!
பாசிச பாஜக மத்திய ஆட்சியின் தோல்வியையும், பாலியல் புகாரையும், ஊழல் புகாரையும், மக்களிடம் மறைக்க ஊடக துறை, சினிமா துறை இது போன்ற கீழ்தனமான வேலைகளை பாசிசத்துக்கு பயந்து செய்து கொண்டுக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று...
14 ஆண்டுகளுக்கு பிறகு குற்றச்சாட்டு எழுப்புவது ஏன்??
சின்மயி பிரச்சினையை கொண்டு தமிழ்நாட்டின் பல பிரச்சினைகள் மூடிமறைக்க பார்கிறார்கள்.!
1.நிர்மலாதேவி விவகாரம்
2.ஹைட்ரோகார்பன் ஏலம்
3.கீழடி ஆய்வு
4.முதல்வரின் ஊழல்
5. ஸ்டெர்லைட் ஆலை திறப்பு
6.குட்கா ஊழல்
7.முருகன் ஐ ஜி பாலியல் வழக்கு
8.பெட்ரோல் டீசல் விலை உயர்வு
கூத்தாடிகளுக்கு குஜா தூக்குவதை நிறுத்துங்கள் மக்களே இவர்களையெல்லாம் தலைக்கு மேல் ஏற்றிக்கொண்டு நடக்கும் மக்களை தான் குற்றம் சொல்ல வேண்டும் இதற்கு ஒத்து ஊதும் அரசாங்கங்கள்.
திரை மூலம் ஆபாசத்தையும் காமவெறியையும் கொலைவெறியையும் விதைத்து சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் வழிகெடுக்கும் இந்த திரைக் கூத்தாடிகளுக்கு பெரிய செயற்கரிய சாதனை செய்தது போன்று, மத்திய மாநில அரசுகளின் பாராட்டுக்கள்- விழாக்கள் -கேடயங்கள்- விருதுகள் என பல தரப்படுகின்றன.
இவை அனைத்தும் நாட்டுக்காக உழைக்கும் மக்களின் வரிப்பணங்களில் இருந்து வழங்கப் படுபவை.
இது போக, வீர தீரர்களாக சாகச சூரர்களாக தியாகிகளாக பத்தினிப் பெண்களாக கற்புக்கரசிகளாக 'நடிக்கும்' இந்தக் கூத்தாடிகள் குவிக்கும் செல்வங்களுக்கு கணக்கும் இல்லை வழக்கும் இல்லை..
இவர்களால் ஏமாற்றப்படும் சமூகம் இவர்களுக்குக் கொடுக்கும் அந்தஸ்த்தோ அளவிடமுடியாதது.
இந்த அநியாயத்திற்குத் தாரைவார்க்கும் சுயநலச் செய்தி ஊடகங்கள் ஒருபுறம்.
இவர்களின் அந்தரங்க அசிங்கங்களை கிசுகிசுக்களாகப் பிரசுரித்து கொள்ளையடிக்கும் பிணந்தின்னி வல்லூறுகள் போன்றவர்கள் அவர்கள்!.
உங்கள் சிந்தனைக்கு ;-
2004 ல் தவறாக நடக்க முயன்ற வைரமுத்துவை,2014 ல் திருமணத்திற்கு அழைத்து காலில் விழுந்து சின்மயி ஆசி வாங்கியது ஏன்?
நிர்மலா தேவி-கவர்னர் பிரச்சனையை திசைத் திருப்ப ஆர்எஸ்எஸ்ஸின் தூண்டுதலே வைரமுத்து விவகாரம்.
ஏற்கனவே ஆண்டாள் பிரச்சனையில் கோபத்திலிருக்கும் அவாளுக்கு வைரமுத்துவையும் கேவலப்படுத்த வேண்டும், நிர்மலா தேவி பிரச்சனையையும் திசை திருப்ப வேண்டும். எனவேதான் சின்மயி தூண்டிவிடப்பட்டுள்ளார்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் திட்டம்.

Nirmala Devi pirachanai than mufalil
ReplyDelete