இந்திய நாட்டிற்கு ஐநா சபையின் மனித உரிமை கவுன்சில் குழுக்கான அங்கீகாரம் கொடுக்கப்பட்டது இதற்காக தான்…
கடந்த அக்டோபர் 17, 2018 ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவி இளைஞரான முகம்மது சோபி ரேயீஸை கொன்று குவித்த இந்திய இராணுவம்…
நடந்த நிகழ்வை கண்ணீருடன் கூறும் அவருடைய மனைவி மற்றும் தாய்…
கானொளி : https://youtu.be/_6Dl8S8yq3Q
பல நாட்களாகவே இந்திய இராணுவ படை தினம் தினம் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் ஆண்மகன்கள் இல்லையா…??? என்று ரேயீஸ் மற்றும் அவருடைய தந்தையை கடுமையாக தாக்குவார்கள்…
அக்டோபர் 17, 2018 அன்று காலை 06:30 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த இராணுவ படை துப்பாக்கியால் மிரட்டினார்கள்…
மாரடைப்பு ஏற்பட்ட ரேயீஸின் தந்தையை இளைய மகன் மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்…
பிறகு ரேயீஸின் நெற்றியில் துப்பாகியை வைத்து கொண்டு இவனை கொன்று விடுவோம் உங்கள் வீட்டில் தீவிரவாதிகள் இருந்தார்கள் தானே..
என்று கேட்கிறார்கள்...
நாங்கள் என்ன கூற முடியும்…??
பிறகு வீடு முழுவதும் தேடிய பின்னர் ரேயிஸை மேலே கூட்டி சென்று சுட்டுக்கொலை செய்து விட்டனர்…
நாங்கள் என்ன பாவம் செய்தோம்…??
என்னை மற்றும் என்னுடைய இரண்டு வயது மகனை ஏன் விட்டு வைத்தார்கள்…??
எங்களையும் சேர்த்துக் கொல்ல வேண்டியது தானே…??
கஷ்மீர் மக்களின் கதறல்கள்…
தினம் தினம் கொன்று குவிக்கும் இந்திய இராணுவம்...
இதற்கு கிடைத்த மரியாதைமிக்க அங்கீகாரம் தான் மனித உரிமை கவுன்சில் குழுவின் சீட்டு…
மனித உயிர்களை காக்கா குருவிகளை சுட்டுக்கொலை செய்வது போல் கொலை செய்வதற்கு அங்கீகாரம் வழங்கிய ஐநாவின் மாண்பினை கண்டு வியக்க…
கடந்த அக்டோபர் 17, 2018 ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவி இளைஞரான முகம்மது சோபி ரேயீஸை கொன்று குவித்த இந்திய இராணுவம்…
நடந்த நிகழ்வை கண்ணீருடன் கூறும் அவருடைய மனைவி மற்றும் தாய்…
கானொளி : https://youtu.be/_6Dl8S8yq3Q
பல நாட்களாகவே இந்திய இராணுவ படை தினம் தினம் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் ஆண்மகன்கள் இல்லையா…??? என்று ரேயீஸ் மற்றும் அவருடைய தந்தையை கடுமையாக தாக்குவார்கள்…
அக்டோபர் 17, 2018 அன்று காலை 06:30 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த இராணுவ படை துப்பாக்கியால் மிரட்டினார்கள்…
மாரடைப்பு ஏற்பட்ட ரேயீஸின் தந்தையை இளைய மகன் மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்…
பிறகு ரேயீஸின் நெற்றியில் துப்பாகியை வைத்து கொண்டு இவனை கொன்று விடுவோம் உங்கள் வீட்டில் தீவிரவாதிகள் இருந்தார்கள் தானே..
என்று கேட்கிறார்கள்...
நாங்கள் என்ன கூற முடியும்…??
பிறகு வீடு முழுவதும் தேடிய பின்னர் ரேயிஸை மேலே கூட்டி சென்று சுட்டுக்கொலை செய்து விட்டனர்…
நாங்கள் என்ன பாவம் செய்தோம்…??
என்னை மற்றும் என்னுடைய இரண்டு வயது மகனை ஏன் விட்டு வைத்தார்கள்…??
எங்களையும் சேர்த்துக் கொல்ல வேண்டியது தானே…??
கஷ்மீர் மக்களின் கதறல்கள்…
தினம் தினம் கொன்று குவிக்கும் இந்திய இராணுவம்...
இதற்கு கிடைத்த மரியாதைமிக்க அங்கீகாரம் தான் மனித உரிமை கவுன்சில் குழுவின் சீட்டு…
மனித உயிர்களை காக்கா குருவிகளை சுட்டுக்கொலை செய்வது போல் கொலை செய்வதற்கு அங்கீகாரம் வழங்கிய ஐநாவின் மாண்பினை கண்டு வியக்க…

Comments
Post a Comment