Skip to main content

சாதி வெறி ஒழியவேண்டும்! மனுநீதி அழிய வேண்டும்! சம உரிமை பெற வேண்டும்!

தொட்டால் தீட்டு என்று சொல்லும் சாதிவெறி, படுத்தால் தீட்டு எனச்சொல்வதில்லையே ஏன்?

http://ns7.tv/ta/tamil-news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-tamilnadu/23/10/2018/youth-murdered-13-year-old-girl-infront-her-mother

சேலத்தில் ஆத்தூர் அருகே, வீடு புகுந்து பள்ளி மாணவியை கழுத்து அறுத்துக் கொலை செய்ததுடன், தலையை துண்டித்து சாலையில் வீசிவிட்டுச் சென்ற காம சாதி வெறி செயல் இந்த ஆணவ கொலையை போன்று எல்லா இடங்களிலும் நடக்கும் கொலைகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் பேசாத விவாதமேடைகள், உரசினான் என்று பாலியல் குற்றம் சாட்டும் நடிகைகளுக்கு ஆதரவாகப் விவாதிக்கவே நேரமிருக்கும்.



 மீ டூ -  விற்கு பொங்கிய புன்னியவாள்களே மாதர் அமைப்புகளே இங்கே என் சகோதரி பாலியல் வன்புணர்வு செய்து கொடுரம்மாக கழுத்தை அறுத்து கொலை செய்யபட்டுள்ளாள் பத்திரிகையாளர்களே உங்கள் கண்கள் என்னா குருடுடாகிவிட்டதா காது என்ன செவிடாகிவிட்டதா எங்கே உங்கள் சமத்துவம் இதுதான் பெண் சுதந்திரம் பற்றி வாய்கிழியபேசும் சமுக ஆர்வளர்களே செயல்பாட்டார்களே உங்களுக்கு மனசாட்சி இல்லையா நீதிபதி களே நீதிமன்றங்களே இதற்கு தானாகவே வந்து சூமோட்டோ போட்டு வழக்கு தொடங்கமாட்டிற்களா காவல்துறையே அடிமை எடபாடி அரசே உங்கள் செவியுணரவில்லையே இன்னும் எத்தனை ஆண்டு காலம் இந்த ஜாதிய வண்கொடுமை இதற்கு தீர்வு இல்லையா ???



அண்ணா என்னை வெட்டாதே நான் எந்த தப்பும் செய்யல கடைசி கதறலில்

தலை துண்டித்து கொல்லப்பட்ட 13 வயது ராஜலெஷ்மி கொடூரத்தின் உச்சம்

பாலியல் வன்புனர்ச்சிக்கு பலியான ஆசிபாவில் நீயும் ஒருவள்

மனது வலிக்கிறது இக்கொடுமைகளுக்கு தீர்வு இல்லையா??

நீதிக்கும் நியாயத்திற்கும் நடைபெறும் போராட்டம் கூட சாதி பார்த்து ஏழை பணக்காரன் பார்த்து மதம் பார்த்து நடக்கிறதே மிகப்பெரிய கொடுமை

இந்திய நாட்டில் அண்ணலின் போராட்டத்தால் உருவாக்கப்பட்ட ஜனநாயகம் மக்கள் விடுதலை நோக்கிய பயணத்தில் ஒரு இடைக்காலத்திற்கான ஏற்பாடு , அதனால் தான்  நமது மக்கள் போராட்டம் தொடரும் ,ஆட்சியதிகாரம் கைப்பற்ற வேண்டும் , பௌத்த அறத்தின் வழி மக்கள் ஆட்சி அமைத்திட வேண்டும். போலி ஜனநாயகம் என்பதை விட முதலாளித்துவம் ,பார்ப்பனியம் கோலச்சும் பாராளுமன்றத்தை சரியாக நாம் பார்க்க தவறுகிறோம் ,.
 அரசியலும் ஆயுதங்கள் பழக வேண்டும் ,. அப்போது தான் பட்டியலின குழந்தைகள் பெண்கள் தனிமைப்பட்ட இளைஞர்கள் கொல்லப்படுவது தவீர்க்கப்படும்..அது மட்டுமல்ல மனிதமாண்பு கொண்ட உயிர்களை நேசிக்கும் உலகை படைக்க நாம் துவக்கமாக இருப்போம் தோழர்



இந்த கொடுற சம்பவத்திள் ஈடுபட்ட காமகயவனை இந்த அரசு உடனடியாக தூக்கிலிடவேண்டும் தமிழகத்தில் இதே போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் சட்டத்திர்க்கு முன் நிறுத்தப்பட்டு
தூக்கு தன்டனையை பெற்று தர வேன்டும் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த குடுப்பத்திர்க்கு அரசு உடனடியாக உதவி செய்ய வேன்டும் என கேட்டுக்கொள்கிறோம்..

- IRA

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...