Skip to main content

பொய்யான பாலியல் புகார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு?

பொய்யான பாலியல் புகாரால் 3 அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை பாழானது

https://tamil.thehindu.com/print-conversion/article25281630.ece



சம்பவம் 2014  நீதி வழங்கியது 2017 மூன்று ஆண்டுகளிள் பொய் வழக்கினால் இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது?

அந்த இளைஞர்களின் வாழ்வை சீரழித்த  குற்றவாளியான பெண்களுக்கு என்ன தண்டனை?

காலம் தாழ்த்தப்பட்ட தீர்ப்பு ,காலம் தாமதமான தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்..

மீடியாக்கார்கள் தங்களது டி.ஆர்.பி ரெட்டின்காக எது உண்மை எது பொய்யான செய்தி என்று கண்டறிவதில்லை,சுமரான செய்தியை ஒரு பரப்புக்கு கொண்டுவருகின்றன,இந்த மாணவர்களின் வாழ்க்கைக்கு கேள்விகுறியாக்கியதற்கு அந்த பெண்களுக்கு எவ்வளவு பங்கு உள்ளதே அதே அளவுக்கு மீடியாக்கார்களுக்கும் பங்கு உள்ளது..

இந்ந சமூகம் எப்பேற்பட்ட பெண்களையும் நம்புகின்ற அளவுக்கு ஆண்களை நம்புவதுமில்லை,மதிப்பதும் இல்லை,பெண்கள் புலாண்தேவியாக இருந்தாலும் மதிக்கப்படுகிறார்கள் ஆனால் ஆண்கள் புத்தனாக இருந்தாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை.

ஒரு சிலபெண்கள் தங்களுக்கு பிடிக்காத ஆண்களை பலிவாங்குவதற்க்கு பாலியல் குற்றசாட்டுகளை கேடயமாக பயன்படுத்திகொள்கிறார்கள்

சம உரிமை வேண்டும் என்று சொல்லும் பெண்களுக்கு தவறு செய்தால் தண்டனையில் மட்டும் ஏன் சலுகை...

முதலில் இதை மாற்றவும் சட்டம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் சமமாக இருக்க வேண்டும்...

இப்படி பட்ட பெண்களை பெண் என்பதால் விட்டு விடுவது மிகப்பெரிய தவறு.

எதிர்பாராத விதமான விபத்தில் பஸ் ஓட்டுனர் நடத்துனரை பாதிக்கப்பட்டவர்கள் கூடி நின்று அடிப்பது சிறு திருட்டுக்கு பெரிய அளவில் தண்டனை தருவதும் இன்னும் நிறைய தவறுகள் நடந்து வருகிறது நம் நாட்டில்.

இந்த நிலையெல்லாம் மாற வேண்டும் என்றால் விழிப்புணர்வுடனான கல்வியறிவு பெற வேண்டும்.

சமுக வளைதளங்களில் தாங்கள் பிரபலபடுத்தபடுவதை பெண்கள் பெருமையாக நினைக்கும் வரை இந்த அவலங்கள் தொடரும் ...

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...