பொய்யான பாலியல் புகாரால் 3 அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை பாழானது
https://tamil.thehindu.com/print-conversion/article25281630.ece
சம்பவம் 2014 நீதி வழங்கியது 2017 மூன்று ஆண்டுகளிள் பொய் வழக்கினால் இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது?
அந்த இளைஞர்களின் வாழ்வை சீரழித்த குற்றவாளியான பெண்களுக்கு என்ன தண்டனை?
காலம் தாழ்த்தப்பட்ட தீர்ப்பு ,காலம் தாமதமான தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்..
மீடியாக்கார்கள் தங்களது டி.ஆர்.பி ரெட்டின்காக எது உண்மை எது பொய்யான செய்தி என்று கண்டறிவதில்லை,சுமரான செய்தியை ஒரு பரப்புக்கு கொண்டுவருகின்றன,இந்த மாணவர்களின் வாழ்க்கைக்கு கேள்விகுறியாக்கியதற்கு அந்த பெண்களுக்கு எவ்வளவு பங்கு உள்ளதே அதே அளவுக்கு மீடியாக்கார்களுக்கும் பங்கு உள்ளது..
இந்ந சமூகம் எப்பேற்பட்ட பெண்களையும் நம்புகின்ற அளவுக்கு ஆண்களை நம்புவதுமில்லை,மதிப்பதும் இல்லை,பெண்கள் புலாண்தேவியாக இருந்தாலும் மதிக்கப்படுகிறார்கள் ஆனால் ஆண்கள் புத்தனாக இருந்தாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை.
ஒரு சிலபெண்கள் தங்களுக்கு பிடிக்காத ஆண்களை பலிவாங்குவதற்க்கு பாலியல் குற்றசாட்டுகளை கேடயமாக பயன்படுத்திகொள்கிறார்கள்
சம உரிமை வேண்டும் என்று சொல்லும் பெண்களுக்கு தவறு செய்தால் தண்டனையில் மட்டும் ஏன் சலுகை...
முதலில் இதை மாற்றவும் சட்டம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் சமமாக இருக்க வேண்டும்...
இப்படி பட்ட பெண்களை பெண் என்பதால் விட்டு விடுவது மிகப்பெரிய தவறு.
எதிர்பாராத விதமான விபத்தில் பஸ் ஓட்டுனர் நடத்துனரை பாதிக்கப்பட்டவர்கள் கூடி நின்று அடிப்பது சிறு திருட்டுக்கு பெரிய அளவில் தண்டனை தருவதும் இன்னும் நிறைய தவறுகள் நடந்து வருகிறது நம் நாட்டில்.
இந்த நிலையெல்லாம் மாற வேண்டும் என்றால் விழிப்புணர்வுடனான கல்வியறிவு பெற வேண்டும்.
சமுக வளைதளங்களில் தாங்கள் பிரபலபடுத்தபடுவதை பெண்கள் பெருமையாக நினைக்கும் வரை இந்த அவலங்கள் தொடரும் ...
https://tamil.thehindu.com/print-conversion/article25281630.ece
சம்பவம் 2014 நீதி வழங்கியது 2017 மூன்று ஆண்டுகளிள் பொய் வழக்கினால் இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது?
அந்த இளைஞர்களின் வாழ்வை சீரழித்த குற்றவாளியான பெண்களுக்கு என்ன தண்டனை?
காலம் தாழ்த்தப்பட்ட தீர்ப்பு ,காலம் தாமதமான தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்..
மீடியாக்கார்கள் தங்களது டி.ஆர்.பி ரெட்டின்காக எது உண்மை எது பொய்யான செய்தி என்று கண்டறிவதில்லை,சுமரான செய்தியை ஒரு பரப்புக்கு கொண்டுவருகின்றன,இந்த மாணவர்களின் வாழ்க்கைக்கு கேள்விகுறியாக்கியதற்கு அந்த பெண்களுக்கு எவ்வளவு பங்கு உள்ளதே அதே அளவுக்கு மீடியாக்கார்களுக்கும் பங்கு உள்ளது..
இந்ந சமூகம் எப்பேற்பட்ட பெண்களையும் நம்புகின்ற அளவுக்கு ஆண்களை நம்புவதுமில்லை,மதிப்பதும் இல்லை,பெண்கள் புலாண்தேவியாக இருந்தாலும் மதிக்கப்படுகிறார்கள் ஆனால் ஆண்கள் புத்தனாக இருந்தாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை.
ஒரு சிலபெண்கள் தங்களுக்கு பிடிக்காத ஆண்களை பலிவாங்குவதற்க்கு பாலியல் குற்றசாட்டுகளை கேடயமாக பயன்படுத்திகொள்கிறார்கள்
சம உரிமை வேண்டும் என்று சொல்லும் பெண்களுக்கு தவறு செய்தால் தண்டனையில் மட்டும் ஏன் சலுகை...
முதலில் இதை மாற்றவும் சட்டம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் சமமாக இருக்க வேண்டும்...
இப்படி பட்ட பெண்களை பெண் என்பதால் விட்டு விடுவது மிகப்பெரிய தவறு.
எதிர்பாராத விதமான விபத்தில் பஸ் ஓட்டுனர் நடத்துனரை பாதிக்கப்பட்டவர்கள் கூடி நின்று அடிப்பது சிறு திருட்டுக்கு பெரிய அளவில் தண்டனை தருவதும் இன்னும் நிறைய தவறுகள் நடந்து வருகிறது நம் நாட்டில்.
இந்த நிலையெல்லாம் மாற வேண்டும் என்றால் விழிப்புணர்வுடனான கல்வியறிவு பெற வேண்டும்.
சமுக வளைதளங்களில் தாங்கள் பிரபலபடுத்தபடுவதை பெண்கள் பெருமையாக நினைக்கும் வரை இந்த அவலங்கள் தொடரும் ...

Comments
Post a Comment