Skip to main content

ஊடகங்களே! நாட்டில் பல ஊழல், ஆதிக்கம் செலுத்தும் வகையில் பல நடந்துகொண்டு இருக்கிறது அதை முதலில் கவனத்தில் கொள்ளுங்கள்..

தொப்பியை பூட்ஸ் மீது வைத்த காவலர் 

https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/27113714/1013147/Police-kept-his-Police-cap-on-Boots-Viral-Video.vpf

அவர் தொப்பியை எங்கே வைத்து இருக்கிறார் என்று குற்றம் சொல்லும் நாம் முதலில் இந்த அரசாங்கம் அவர்களை எப்படி வைத்து இருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



 காவல்துறையினர் லஞ்சம் வாங்குகிறார்கள், அதிகாரதுஸ்புரயோகம் செய்கிறார்கள் என்று ஆயிரம் குற்றச்சாட்டுகள் சொன்னாலும் அவர்கள் உண்மையில் அந்த செருப்பை விட மோசமாக நடத்த படுகிறார்கள்.

இந்த புகைப்படத்தில் உள்ள காவல் அதிகாரி ஒன்றும் A/C அறையில் கால் ஆட்டி கொண்டு அமர்ந்து இருக்கவில்லை.

 பாவம் அவர் 8 மணிநேரம் வேலை வாரத்தில் ஒரு நாள் ஓய்வு என்று கொடுக்காமல் இவர்களை கசக்கி பிழியும் இந்த அரசுகள்தான் குற்றவாளிகள் .

மக்களை காக்கும் காவலர்களை நல்ல முறையில் நடத்துவது அரசின் கடமை.

ஏன் காலையும் காலில் போடும் செருப்பை கேவலமாக பார்க்கிறீர்கள் காலில்லாமல் தங்களால் ஒரு அடி நகர முடியுமா??

நம் உடம்பில் உள்ள அத்தனை உறுப்புகளையும் தாங்கி நிற்பது கால்தானே காலும் காலில் போடும் செருப்பும் மதிக்கபட வேண்டியவை என்பது எங்களுடைய கருத்து..

காவலர்கள் தொப்பியை ஷுவின் மேல் வைத்தது தவறு இல்லை..

நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது
அதை கவனியுங்கள் நாட்டு மக்களுக்காக இரவு பகல் ஓய்வின்றி பணி செய்யும் இவர்களிடம் குறை கண்டுபிடிப்பதை தவிருங்கள்..

இதை அவர் வேண்டுமென்றே செய்தது போல் தெரியில்லை!குற்றம் காண்பது எளிது!கவனக்குறைவு என்று எடுத்து கொள்ளலாம்!

- IRA

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...