சர்ச்சை பேச்சுக்காக சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் எச்.ராஜா
https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/22111622/For-speech-controversy-Attending-the-Chennai-High.vpf
ஆங்கிலேயர் காலத்துல இருந்து இப்போது வரை காலை நக்குறதே இந்த பாசிச கூட்டத்துக்கு குலத்தொழில் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி..
சட்டங்கள் சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க இயற்றப்பட்டவை அல்ல.
மாறாக அதிகார வர்க்கததிற்காகவும் பணமுதலைகளுக்காகவும் மட்டுமே..
மன்னிக்கும் மனசாட்சிப்படி தீர்ப்பு வழங்கும்.
உதாரணத்துக்கு இங்கே ரெயிலில் ஏறிவிட்டு அவசரமாக ஏறிவிட்டேன் டிக்கெட் எடுக்கமுடியவில்லை என்று நீதிமன்றத்தில் கூறிப்பாருங்கள் மன்னித்துவிடுமா நீதிமன்றம்?
அப்படியென்றால் சிறையில் உள்ள எல்லா குற்றவாளிகளிடமும் மன்னிப்பை பெற்றுக் கொண்டு வெளியில் விட வேண்டியதுதானே!!..
தூக்கி உள்ள போடுங்க சார் இவனலாம்...
இதிலிருந்து நாமெல்லாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் நீதிமன்றத்தையும்....
ஆளும்கட்சியையும் எவ்வளவு வேண்டுமானாலும் காறி துப்பிவிட்டு மன்னிப்பு கோரலாம்.
அதையும் மீறி நடவடிக்கை எடுத்தால் எச்சை ராஜாவின் வழக்கை முன்னுதாரணம் காட்டலாம்.
செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது இன்று ஒன்றும் இவர்களுக்கு புதிதல்ல...
இது போல் தான் சுதந்திர போராட்டத்தில் இந்த ஆர்எஸ்எஸ் யை நிறுவிய சர்வாக்கர் இனி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் கொடுத்து சுதந்திர போராட்ட வீரர்களை வெள்ளையனிடம் காட்டி கொடுத்த இரத்தம் தானே எச்ச. ராஜாவும் அப்படி தான் மண்டி இடுவார்கள்.!
முடிந்தால் ஒரே ஒரு சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற ஆர்எஸ்எஸ் காரனை காட்ட சொல்லுங்கள் இந்த போலி தேச பக்தர்களை.!
இனிமேல் நீதிமன்றம் காவல்துறை மயிறு மண்ணாங்கட்டி என யார் பேசினாலும் இந்த வழக்கை உதாரணமாக காட்டி வழக்கையே முடிக்கலாம் என்று சாமானிய மக்கள் மத்தியில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/22111622/For-speech-controversy-Attending-the-Chennai-High.vpf
ஆங்கிலேயர் காலத்துல இருந்து இப்போது வரை காலை நக்குறதே இந்த பாசிச கூட்டத்துக்கு குலத்தொழில் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி..
சட்டங்கள் சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க இயற்றப்பட்டவை அல்ல.
மாறாக அதிகார வர்க்கததிற்காகவும் பணமுதலைகளுக்காகவும் மட்டுமே..
மன்னிக்கும் மனசாட்சிப்படி தீர்ப்பு வழங்கும்.
உதாரணத்துக்கு இங்கே ரெயிலில் ஏறிவிட்டு அவசரமாக ஏறிவிட்டேன் டிக்கெட் எடுக்கமுடியவில்லை என்று நீதிமன்றத்தில் கூறிப்பாருங்கள் மன்னித்துவிடுமா நீதிமன்றம்?
அப்படியென்றால் சிறையில் உள்ள எல்லா குற்றவாளிகளிடமும் மன்னிப்பை பெற்றுக் கொண்டு வெளியில் விட வேண்டியதுதானே!!..
தூக்கி உள்ள போடுங்க சார் இவனலாம்...
இதிலிருந்து நாமெல்லாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் நீதிமன்றத்தையும்....
ஆளும்கட்சியையும் எவ்வளவு வேண்டுமானாலும் காறி துப்பிவிட்டு மன்னிப்பு கோரலாம்.
அதையும் மீறி நடவடிக்கை எடுத்தால் எச்சை ராஜாவின் வழக்கை முன்னுதாரணம் காட்டலாம்.
செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது இன்று ஒன்றும் இவர்களுக்கு புதிதல்ல...
இது போல் தான் சுதந்திர போராட்டத்தில் இந்த ஆர்எஸ்எஸ் யை நிறுவிய சர்வாக்கர் இனி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் கொடுத்து சுதந்திர போராட்ட வீரர்களை வெள்ளையனிடம் காட்டி கொடுத்த இரத்தம் தானே எச்ச. ராஜாவும் அப்படி தான் மண்டி இடுவார்கள்.!
முடிந்தால் ஒரே ஒரு சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற ஆர்எஸ்எஸ் காரனை காட்ட சொல்லுங்கள் இந்த போலி தேச பக்தர்களை.!
இனிமேல் நீதிமன்றம் காவல்துறை மயிறு மண்ணாங்கட்டி என யார் பேசினாலும் இந்த வழக்கை உதாரணமாக காட்டி வழக்கையே முடிக்கலாம் என்று சாமானிய மக்கள் மத்தியில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Comments
Post a Comment