Skip to main content

மக்கள் பணத்தை பறிக்க பாஜகவிடம் பல வழிகள் உள்ளது அதில் இது ஒரு வழி

பாஜகவுக்கு நன்கொடை கேட்டு மோடி மக்களிடமும் வேண்டுகோள்...

https://nakkheeran.in/24-by-7-news/india/pm-modi-sends-funds-bjp



இது பகற்கொள்ளையே தவிர வேறு என்னவாம்?

ஒரு காலத்தில் 'நரேந்திர மோடி' செயலியை இறக்கம் செய்து கொண்டால், மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என மக்களிடம் ஆசைகாட்டி அதை பிரபலப்படுத்தி அந்த செயலியை அநேகர் தங்கள் செல்போன்களில் தரவிறக்கம் செய்யச் செய்து விட்டு, இப்போது திடீரென்று, பாஜகவுக்கு நன் கொடை அளிப்பதானால், இந்த செயலி மூலம் அளிக்கலாம் என்று சொல்வது பகற்கொள்ளையை தவிர வேறு என்னவாம்.

இப்படி கேட்பதற்கு கொஞ்சம்கூட வெட்கமாக இல்ல?

நாட்டில் கேட்பதற்கு நாதி இல்லையா?



கோடி கோடியாக கார்ப்பரேட்டுகளிடம் நன்கொடைகளை பெற்ற ஒரு ஆளும்கட்சி 5 க்கும் 10 க்கும் ஏன் சமூக வலைதளங்களில் கையேந்த வேண்டும்..??

விடை

கள்ளப்பணமெல்லாம் வெள்ளைப்பணமாவது கோயில் உண்டியல்லதான் என்பார்கள்

அது டிஜிட்டல் அப்ளிக்கேஷனாகவும் இருக்கலாம்...

Think About It

அதாவது இந்தியாவில் ₹1034 கோடி (கணக்கில் காட்டியது மட்டும்) சொத்து மதிப்பு கொண்ட ஒரு தேசிய கட்சி இன்னும் அவர்கள் நிதி திரட்டலாம் அதுவும் டிஜிட்டல் முறையில் ...!!!

ஆனால் மக்கள் நலனுக்காக போரட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த பிற கட்சிகள் நிதி திரட்டினால் அவர்கள் உண்டியல் குழுக்கிகள் அல்லது இன்னும் பிற வர்த்தைகள் மூலம்  கொச்சை படுத்த முடியுமோ அந்த வகையில் கொச்சை படுத்தலாம்..!!!

அப்போ இந்த BJP வகையிராக்கல் எடுப்பது நவீன பிச்சை தானே...????

ஒண்ணு கொள்ளையடிக்கிறான் இல்ல பிச்சை எடுக்கிறான்  எப்பதான்ய்ய கவர்மெண்ட்ட நடத்துவீர்கள்...?????

கம்யூனிஸ்ட்டுகள் உண்டியல் குலுக்குவார்கள் என்று போன மாதம்தான் அறிவுஜீவி தமிழிசை  கூறினார், இப்போது அவரது தலைவரே டிஜிட்டலா உண்டியல் குலுக்குறார்

இந்த பிழைப்பு பிழைக்க நீங்கள் தாமரையில் தூக்கு மாட்டிக்கலாம்..

குறிப்பு :- செங்கொடிகளின் உண்டியல் குலுக்கல் என்பது மக்களை நேரில் சந்தித்து, நாட்டு சிக்கல்களை கலையவே...

காலிக்காவிகளின் ஆன்லைன் குலுக்கல் என்பது மக்களை நேரில் சந்திக்காமலேயே கருப்பு பனத்தையெல்லாம் வெளுப்பாக்கவே...

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

வாய்தா என்றால் என்ன ?? ( சட்டம் அறிந்துகொள்வோம் )

வாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன? வாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன?  ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா (Postpone) எனப்படும் வாய்தா வழங்கும் மு றை பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 கூறுகிறது. பிரிவு 309 – Power to postpone or adjourn Proceedings – 1. நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில் ஒவ்வொரு வழக்கு விசாரணையையும் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். வழக்கை ஒத்தி வைப்பது அவசியமானது என்று நீதிமன்றம் கருதினாலொழிய மற்றபடி வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு ஒத்தி வைத்தால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் வரம்புரையாக – இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376, 376(அ), 376(ஆ), 376(இ), 376(ஈ)- ன் கீழான குற்றம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்போது, முடிந்த மட்டும் அந்த வழக்கு விசாரணையை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் 2 மாதத்துக்குள் முடிக்க ...