கருத்துரிமை குறித்து பேசிய சமூக ஆர்வலர் பேராசிரியை சுந்தரவள்ளி மீது கடுமையான பிரிவுகளின் கீழ் கைது
கருத்துரிமை தொடர்பான உள்ளரங்க நிகழ்ச்சியில் நாட்டில் நிலவிவரும் கருத்துரிமைக்கு எதிரான அரசு மற்றும் இந்துத்துவ பாசிச சக்திகள் குறித்து பேசியதற்காக பொய்யான குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது திருவல்லிக்கேனி காவல் நிலையத்தில் 153,153A(1) (a), 505(1)(b), 505(1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டம் கூட ஏழை மக்களை மிக எளிதா அடைந்து விடுகிறது பணக்கார முதலைகளை தொடுவதே கிடையாது..
அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் நமக்கான உரிமைகளையும் அவற்றை அடைவதற்கான கொண்டாடுவதற்கான கடமையான வழிமுறகளையும்.....நேர்கொள்ளாத சமூக கூட்டத்தின் அவல/கையறு நிலையின் வெளிப்பாடு ....
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் துணை செயலாளர் முனைவர் சுந்தரவள்ளி அவர்கள் மீது இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்த பின்னணியில், காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைக்கும் அதிமுக அரசு, கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைகளை பறிக்கும் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மாற்றுக் கருத்துக்களை ஏற்க முடியாத இந்த அரசு திருமுருகன் காந்தி, வளர்மதி, சோபியா, நக்கீரன் கோபால் உள்ளிட்டு பலரை கைது செய்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் மக்கள் அமைப்புகளின் ஊழியர்கள் மீதும் ஏராளமான பொய் வழக்குகளைப் போட்டிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாகவே தற்போது முனைவர் சுந்தரவள்ளி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத போக்கை கைவிட வேண்டும் இல்லையென்றால் வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவோம்..
அடக்குமுறைக்கு பயந்தவர் அல்ல தோழர் சுந்தரவள்ளி பாசிச பாஜக ஒழிக பாசிச பாஜக-வின் அடிமைகள் ஒழிக வன்மையாக கண்டிக்கிறோம்.
- IRA
கருத்துரிமை தொடர்பான உள்ளரங்க நிகழ்ச்சியில் நாட்டில் நிலவிவரும் கருத்துரிமைக்கு எதிரான அரசு மற்றும் இந்துத்துவ பாசிச சக்திகள் குறித்து பேசியதற்காக பொய்யான குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது திருவல்லிக்கேனி காவல் நிலையத்தில் 153,153A(1) (a), 505(1)(b), 505(1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டம் கூட ஏழை மக்களை மிக எளிதா அடைந்து விடுகிறது பணக்கார முதலைகளை தொடுவதே கிடையாது..
அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் நமக்கான உரிமைகளையும் அவற்றை அடைவதற்கான கொண்டாடுவதற்கான கடமையான வழிமுறகளையும்.....நேர்கொள்ளாத சமூக கூட்டத்தின் அவல/கையறு நிலையின் வெளிப்பாடு ....
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் துணை செயலாளர் முனைவர் சுந்தரவள்ளி அவர்கள் மீது இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்த பின்னணியில், காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைக்கும் அதிமுக அரசு, கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைகளை பறிக்கும் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மாற்றுக் கருத்துக்களை ஏற்க முடியாத இந்த அரசு திருமுருகன் காந்தி, வளர்மதி, சோபியா, நக்கீரன் கோபால் உள்ளிட்டு பலரை கைது செய்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் மக்கள் அமைப்புகளின் ஊழியர்கள் மீதும் ஏராளமான பொய் வழக்குகளைப் போட்டிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாகவே தற்போது முனைவர் சுந்தரவள்ளி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத போக்கை கைவிட வேண்டும் இல்லையென்றால் வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவோம்..
அடக்குமுறைக்கு பயந்தவர் அல்ல தோழர் சுந்தரவள்ளி பாசிச பாஜக ஒழிக பாசிச பாஜக-வின் அடிமைகள் ஒழிக வன்மையாக கண்டிக்கிறோம்.
- IRA
Comments
Post a Comment