Skip to main content

பாசிச மத / சாதி வெறியர்களுக்கு எப்போது முடிவு?

கொடும் கோபத்தை அடக்கியே வைத்துள்ளோம் புதைத்துவிடவில்லை 

கோபம் எரிமலையாய் வெடித்தெழும் நேரம்
சாம்பல்கள்தான் மிஞ்சும் வீதியில்

காத்திரு பகையே.

டெல்லி மாளவியா நகர் ஜாமியா அஃஸம் மத்ரசாவில் பயின்று வந்த 8 வயது சிறுவன் முஹம்மது அஸீம்  காவிக் கயவர்களால் அடித்துக்  கொல்லப்பட்டுள்ளார்.

https://www.facebook.com/socialmedia.socialmedia.940/videos/106015117063323/




மத்ரஸா வளாகத்தில் பொது வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு குடிபோதையில் வந்த காவிக் கயவர்கள் சிறுவனைப் பிடித்து முஸ்லிம் என்ற வெறுப்பில் அடித்துள்ளனர்.

குழந்தை அடி தாங்காமல் அதே இடத்தில் மரண மடைந்துள்ளான்.

காவி வெறி நாய்களின் இது போன்ற வெறிச்செயல் ஒன்றா இரண்டா ?

கடந்த நாலரை ஆண்டுகளில் நூற்றுக்கணக்கில் சொல்லிக்கொண்டே போகலாம்..

கண்டும் காணாமல் இருக்கிறது மத்தியில் ஆளும் பாசிச பாஜக..

காவி வெறியர்கள் தங்கள் வீரத்தை பெண்களிடம், குழந்தைகளிடமுமே காட்டுகின்றனர்..

நடுரோட்டில் நிற்க வைத்து உடலை இரண்டு துண்டாக பிளந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினால் ஒருவன் கூட குற்றம் செய்ய மாட்டான்...

ஆனால் இங்கே நடப்பது என்ன??

இஸ்லாமியர்களை எப்படி கொலை செய்யலாம், இஸ்லாமிய பெண்களை எப்படி கற்பழிப்புக்காலம் என ஆர்.ஸ்.ஸ் அமைப்பின் மூலம் பாசிச பாஜக பயிற்சி அளிக்கிறது..

மக்களில் ஒருவனாக கேட்கிறோம் இந்தியா ஜனநாயக நாடா??

இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா??

Comments

  1. இதுபோன்ற நாய்கள் சின்னபைய்யன்களிடம்மட்டுதான்சேட்டையைகாண்பிபார்கள

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...