தலித்கள் என்ன அடிமைகளா தமிழக முதல்வரே பதில் உரையுங்கள்?
சேலம் மாவட்டம் தாரமங்கலம் வட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த அதிமுக பொறுப்பாளர் செங்கோடகவுண்டர் என்பவர் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களை வரவேற்க வட்டவடிவ விளம்பரதட்டி கட்டி அதில் மின்விளக்குகள் பொருத்தி வரவேற்க கூலி வேலை செய்ய அந்த பகுதியில் உள்ள தலித் இளைஞர்களான ராஜவேலு (27) மணிகண்டன்(22) ஆகிய இருவரையும் அழைத்துசென்று உள்ளார் அவர்கள் அந்தபணியில் நேற்று காலை 3.30மணி அளவில் ஈடுபட்டுகொண்டுஇருந்தபொழுது மின்சாரம் தாக்கி கீழே தூக்கி எறியப்பட்ட நிலையில் சேலம் மோகன்குமாரமங்கலம்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
இதில் ராஜவேலு இன்று மதியம் இறந்துவிட்டார் மணிகண்டன் தீவிரசிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒரு கை ஒரு கால் அறுவைசிகிச்சைமூலம் நீக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். சம்பவத்தை கேள்விபட்டு விடுதலைசிறுத்தைகள்கட்சியின் சேலம் மாவட்டபொருளாளர் தோழர் காஜாமைதீன், மாநிலபொறுப்பாளர் தோழர் சௌ.பாவேந்தன்,,வடக்குமாவட்டசெயலாளர் சேட்டு, தமிழ்நாடுஒடுக்கபட்டோர்வாழ்வுரிமை இயக்கத்தின் சேலம்மாவட்டசெயலாளர் வழக்கறிஞர் ஜெ. கணியன்பூங்குன்றன், அனைத்திந்திய இளைஞர்பெருமன்றசேலம்மாவட்டசெயலாளர் தோழர் இரா. ரமேஷ், பகுஜன்சமாஜ் கட்சியின் சேலம் மாவட்டதலைவர் வழக்கறிஞர் தோழர் பார்த்திபன், இந்தியதேசியகாங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகரம் ஆண்டிபட்டி ஜிம் ராஜீ உள்ளிட்ட பல்வேறு தோழர்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் பொதுமக்களும் இறந்த ராஜவேலு மரணத்திற்கு நியாயம்வேண்டியும் பாதிக்கப்பட்ட மணிகண்டனுக்கு இழப்பீடு வழங்கவேண்டியும் அரசு மருத்துவமனை வாயில் முன்பு வாயில்முழக்கப்போராட்டம் நடத்தினோம் தலித் மக்களின் உயிர் என்பது சர்வசாதாரணமாக போய்விட்டதை போல் அதிமுக கட்சிகாரர்களின் செயல்பாடு அமைந்து உள்ளது.
வேலை செய்ய அழைத்து சென்ற அதிமுக பிரமுகர்கள் ஒருவர்கூட மருத்துவமனை பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை தமிழக முதல்வர் மாவட்டம் முதல்வரின் வருகைக்காக வைக்கப்பட்ட விளம்பரதட்டிகளால் யாருக்கு பயன் இரண்டு உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தான் உண்மை உயர்நீதி மன்றம் உத்தரவுஇட்டும் அதிகாரவர்க்கம் இன்னும் விளம்பரதட்டிகலாச்சாரத்தை மாற்றிக்கொள்ளவில்லை அந்த குடும்பம் இப்பொழுது கண்ணீர்நிறைந்து அழுதுகொண்டு இருப்பதை பார்க்க முடியவில்லை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தியகம்யூனிஸ்ட்கட்சி, விடுதலை சிறுத்தைகளின், காங்கிரஸ், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர்வாழ்வுரிமை இயக்கம், பகுஷன்சமாஜ்கட்சி, மற்றும் முற்போக்கு சக்திகள் களத்தில் நிற்போம் நியாயத்தை வென்று எடுப்போம்....
சேலம் மாவட்டம் தாரமங்கலம் வட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த அதிமுக பொறுப்பாளர் செங்கோடகவுண்டர் என்பவர் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களை வரவேற்க வட்டவடிவ விளம்பரதட்டி கட்டி அதில் மின்விளக்குகள் பொருத்தி வரவேற்க கூலி வேலை செய்ய அந்த பகுதியில் உள்ள தலித் இளைஞர்களான ராஜவேலு (27) மணிகண்டன்(22) ஆகிய இருவரையும் அழைத்துசென்று உள்ளார் அவர்கள் அந்தபணியில் நேற்று காலை 3.30மணி அளவில் ஈடுபட்டுகொண்டுஇருந்தபொழுது மின்சாரம் தாக்கி கீழே தூக்கி எறியப்பட்ட நிலையில் சேலம் மோகன்குமாரமங்கலம்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
இதில் ராஜவேலு இன்று மதியம் இறந்துவிட்டார் மணிகண்டன் தீவிரசிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒரு கை ஒரு கால் அறுவைசிகிச்சைமூலம் நீக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். சம்பவத்தை கேள்விபட்டு விடுதலைசிறுத்தைகள்கட்சியின் சேலம் மாவட்டபொருளாளர் தோழர் காஜாமைதீன், மாநிலபொறுப்பாளர் தோழர் சௌ.பாவேந்தன்,,வடக்குமாவட்டசெயலாளர் சேட்டு, தமிழ்நாடுஒடுக்கபட்டோர்வாழ்வுரிமை இயக்கத்தின் சேலம்மாவட்டசெயலாளர் வழக்கறிஞர் ஜெ. கணியன்பூங்குன்றன், அனைத்திந்திய இளைஞர்பெருமன்றசேலம்மாவட்டசெயலாளர் தோழர் இரா. ரமேஷ், பகுஜன்சமாஜ் கட்சியின் சேலம் மாவட்டதலைவர் வழக்கறிஞர் தோழர் பார்த்திபன், இந்தியதேசியகாங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகரம் ஆண்டிபட்டி ஜிம் ராஜீ உள்ளிட்ட பல்வேறு தோழர்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் பொதுமக்களும் இறந்த ராஜவேலு மரணத்திற்கு நியாயம்வேண்டியும் பாதிக்கப்பட்ட மணிகண்டனுக்கு இழப்பீடு வழங்கவேண்டியும் அரசு மருத்துவமனை வாயில் முன்பு வாயில்முழக்கப்போராட்டம் நடத்தினோம் தலித் மக்களின் உயிர் என்பது சர்வசாதாரணமாக போய்விட்டதை போல் அதிமுக கட்சிகாரர்களின் செயல்பாடு அமைந்து உள்ளது.
வேலை செய்ய அழைத்து சென்ற அதிமுக பிரமுகர்கள் ஒருவர்கூட மருத்துவமனை பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை தமிழக முதல்வர் மாவட்டம் முதல்வரின் வருகைக்காக வைக்கப்பட்ட விளம்பரதட்டிகளால் யாருக்கு பயன் இரண்டு உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தான் உண்மை உயர்நீதி மன்றம் உத்தரவுஇட்டும் அதிகாரவர்க்கம் இன்னும் விளம்பரதட்டிகலாச்சாரத்தை மாற்றிக்கொள்ளவில்லை அந்த குடும்பம் இப்பொழுது கண்ணீர்நிறைந்து அழுதுகொண்டு இருப்பதை பார்க்க முடியவில்லை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தியகம்யூனிஸ்ட்கட்சி, விடுதலை சிறுத்தைகளின், காங்கிரஸ், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர்வாழ்வுரிமை இயக்கம், பகுஷன்சமாஜ்கட்சி, மற்றும் முற்போக்கு சக்திகள் களத்தில் நிற்போம் நியாயத்தை வென்று எடுப்போம்....



Comments
Post a Comment