Skip to main content

ஓகுத்தமா ஏகுத்தமா யாரை நாங்கள் குத்தம் சொல்ல??

இந்தியாவில் குளிர்பானத்தை விட ஒரு ஜி.பி. டேட்டா விலை குறைவாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்...



https://tamil.news18.com/news/international/modi-japan-speech-64609.html

இது ஒரு பெருமையா மோடி ஜி??

உண்ண உணவு இல்லை, இருக்க வீடு இல்லை, வேலை இல்லா திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை, விவசாயம் அழித்துக்கொண்டு இருக்கிறது, பணக்காரன் இன்னும் பணக்காரனாக ஆகிறான், ஏழை இன்னும் படும் ஏழையாக ஆகிறான்....

இதற்கெல்லாம் காரணம் யார்???

இதைதெல்லாம் பேச மறுக்கும் நீங்கள் எந்த ஒரு முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லாத டேட்டாவை பெருமையாக பேசுவதை பார்த்து இந்தியர்கள் நாங்கள் என்ன சொல்வது என்பதே தெரியவில்லை..

இனி இப்படியும் நடக்கலாம்....

இந்தியா வல்லரசு ஆகிவிட்ட காரணத்தால்...

இனிமேல் சாப்பாட்டுக்கு பதிலாக 2GB டேட்டா..

மருந்துக்கு பதிலாக 3GB டேட்டா..

பெட்ரோல்க்கு பதிலாக 4GB டேட்டா..

கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறு/குறு தொழில்களில் வேலை இழந்த 23.5 லட்சம் மக்களுக்கு மாதம் 10GB டேட்டா..

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு மாதம் 20GB டேட்டா....

பிஜேபியின் மத/இன கலவரங்களில் உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு மாதம் 100GB டேட்டா..

இலவசமாக வழங்கப்படும் என்று இந்தியாவின் பிரதமர் மோடி இனி  அறிவிப்பார் என மக்கள் பேசிக்கிறாங்க..

ரூபாயின் மதிப்பை இனி ஒரு நாடு எவ்வளவு டேட்டா இலவசமாக கொடுக்கிறது என்று முடிவு செய்யவேண்டும் என்றும் இனி அவரது உரையில் குறிப்பிடுவார் போல.

இதை கேட்கும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளும்..

இந்தியாவின் நிரந்தர எதிரி நாடுகளான பாகிஸ்தான், சீனாவும் அச்சத்தில் மூழுகாலம் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்த செய்தியை கேட்ட இந்தியர்கள் அனைவரும் இந்தியாவின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்துவிட்டது என்று அளவிட முடியா மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்று உலக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கும்..

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...