இந்திய அரசாங்கம் "ரிசர்வ் வங்கி"யை சுயமாக இயங்கவிடுவதில்லை.. அதன் முடிவுகளில் தலையிடுகிறது.. இந்த நிலை தொடர்ந்தால் மிக மோசமான பொருளாதார சீரழிவை இந்தியா சந்திக்க நேரிடும்.. - ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்..
http://www.newindianexpress.com/business/2018/oct/27/open-rift-between-rbi-government-as-deputy-governor-warns-of-catastrophe-1890732.html
https://tamil.thehindu.com/india/article25345795.ece
ரிசர்வ் வங்கி என்பது சுயாட்சி கொண்ட சுதந்திரமான அமைப்பு.
ஆனால், சமீபகாலமாக மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மதிப்பது இல்லை.
விரைவாகவோ அல்லது கால தாமதமாகவோ சந்தையில் மிகப்பெரிய பொருளாதார பெருந்தீ பற்றிக்கொண்டு சேதத்தை உருவாக்கும், அப்போது, இந்த சுதந்திரமான இந்த ரிசர்வ் வங்கியின் முக்கியத்துவத்தை உணர்வார்கள்.
"இதை உணர்ந்தே இந்தியாவில் முதலீடு செய்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி விட்டன இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கியவர்களும் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி விட "வெனிசுலாவின் நிலையை விரைவில் சந்திக்க உள்ளது நாடு """
பாஜகவினர் எதைத்தான் மதித்தார்கள்?
ரிசர்வ் வங்கியை மட்டுமா?
சிபிஐ,நீதிமன்றம்,அமலாக்கத்துறை,ஜனநாயக மரபுகள்,விவசாயிகளின் கோரிக்கைகள் இது போன்ற பலவற்றை மதிக்கவில்லை,காலில் போட்டு மிதி, மிதி என்று மிதித்தார்கள்.
இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி கொஞ்ச நஞ்சமல்ல. இதற்கான விலையை தேர்தல் முடிவுகள் பாடமாக கற்பிக்கும்.
ஆடிய ஆட்டங்கள் கொஞ்சமா?
இந்த சர்வாதிகார ஆட்சியில் இதை எதிர்த்து நீங்கள் கேள்வி கேட்டதால் உங்களுக்கு தேச துரோகி ,நக்சலைட் என பல பட்டங்கள் காத்திருக்கிறது...
Open rift between RBI, government as Deputy Governor warns of catastrophe.
“Govts that do not respect central bank independence will sooner or later incur the wrath of financial markets, ignite economic fire, and come to rue the day they undermined an important regulatory institution,” says RBI Dy Governor Viral Acharya.
After Supreme Court and the CBI, another institution is speaking up!
One after another, this Govt has tried to hijack every institution of our democracy. All is not well with India..😢
http://www.newindianexpress.com/business/2018/oct/27/open-rift-between-rbi-government-as-deputy-governor-warns-of-catastrophe-1890732.html
https://tamil.thehindu.com/india/article25345795.ece
ரிசர்வ் வங்கி என்பது சுயாட்சி கொண்ட சுதந்திரமான அமைப்பு.
ஆனால், சமீபகாலமாக மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மதிப்பது இல்லை.
விரைவாகவோ அல்லது கால தாமதமாகவோ சந்தையில் மிகப்பெரிய பொருளாதார பெருந்தீ பற்றிக்கொண்டு சேதத்தை உருவாக்கும், அப்போது, இந்த சுதந்திரமான இந்த ரிசர்வ் வங்கியின் முக்கியத்துவத்தை உணர்வார்கள்.
"இதை உணர்ந்தே இந்தியாவில் முதலீடு செய்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி விட்டன இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கியவர்களும் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி விட "வெனிசுலாவின் நிலையை விரைவில் சந்திக்க உள்ளது நாடு """
பாஜகவினர் எதைத்தான் மதித்தார்கள்?
ரிசர்வ் வங்கியை மட்டுமா?
சிபிஐ,நீதிமன்றம்,அமலாக்கத்துறை,ஜனநாயக மரபுகள்,விவசாயிகளின் கோரிக்கைகள் இது போன்ற பலவற்றை மதிக்கவில்லை,காலில் போட்டு மிதி, மிதி என்று மிதித்தார்கள்.
இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி கொஞ்ச நஞ்சமல்ல. இதற்கான விலையை தேர்தல் முடிவுகள் பாடமாக கற்பிக்கும்.
ஆடிய ஆட்டங்கள் கொஞ்சமா?
இந்த சர்வாதிகார ஆட்சியில் இதை எதிர்த்து நீங்கள் கேள்வி கேட்டதால் உங்களுக்கு தேச துரோகி ,நக்சலைட் என பல பட்டங்கள் காத்திருக்கிறது...
Open rift between RBI, government as Deputy Governor warns of catastrophe.
“Govts that do not respect central bank independence will sooner or later incur the wrath of financial markets, ignite economic fire, and come to rue the day they undermined an important regulatory institution,” says RBI Dy Governor Viral Acharya.
After Supreme Court and the CBI, another institution is speaking up!
One after another, this Govt has tried to hijack every institution of our democracy. All is not well with India..😢
Comments
Post a Comment