Skip to main content

அரசு அதிகாரிகளை தன் பணியை செய்ய விடாமல் தடுக்கிறது இதுதான் பாசிச சித்தாந்தம்

இந்திய அரசாங்கம் "ரிசர்வ் வங்கி"யை சுயமாக இயங்கவிடுவதில்லை.. அதன் முடிவுகளில் தலையிடுகிறது.. இந்த நிலை தொடர்ந்தால் மிக மோசமான பொருளாதார சீரழிவை இந்தியா சந்திக்க நேரிடும்.. - ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்..




http://www.newindianexpress.com/business/2018/oct/27/open-rift-between-rbi-government-as-deputy-governor-warns-of-catastrophe-1890732.html

https://tamil.thehindu.com/india/article25345795.ece

ரிசர்வ் வங்கி என்பது சுயாட்சி கொண்ட சுதந்திரமான அமைப்பு.

 ஆனால், சமீபகாலமாக மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மதிப்பது இல்லை.

விரைவாகவோ அல்லது கால தாமதமாகவோ சந்தையில் மிகப்பெரிய பொருளாதார பெருந்தீ பற்றிக்கொண்டு சேதத்தை உருவாக்கும், அப்போது, இந்த சுதந்திரமான இந்த ரிசர்வ் வங்கியின் முக்கியத்துவத்தை உணர்வார்கள்.

"இதை உணர்ந்தே இந்தியாவில் முதலீடு செய்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி விட்டன இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கியவர்களும் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி விட "வெனிசுலாவின் நிலையை விரைவில் சந்திக்க உள்ளது நாடு """

பாஜகவினர் எதைத்தான் மதித்தார்கள்?

ரிசர்வ் வங்கியை மட்டுமா?

 சிபிஐ,நீதிமன்றம்,அமலாக்கத்துறை,ஜனநாயக மரபுகள்,விவசாயிகளின் கோரிக்கைகள் இது போன்ற பலவற்றை மதிக்கவில்லை,காலில் போட்டு மிதி, மிதி என்று மிதித்தார்கள்.

இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி கொஞ்ச நஞ்சமல்ல. இதற்கான விலையை தேர்தல் முடிவுகள் பாடமாக கற்பிக்கும்.

ஆடிய ஆட்டங்கள் கொஞ்சமா?

 இந்த சர்வாதிகார ஆட்சியில் இதை எதிர்த்து நீங்கள் கேள்வி கேட்டதால் உங்களுக்கு தேச துரோகி ,நக்சலைட்  என பல பட்டங்கள் காத்திருக்கிறது...

Open rift between RBI, government as Deputy Governor warns of catastrophe.

“Govts that do not respect central bank independence will sooner or later incur the wrath of financial markets, ignite economic fire, and come to rue the day they undermined an important regulatory institution,” says RBI Dy Governor Viral Acharya.

After Supreme Court and the CBI, another institution is speaking up!

One after another, this Govt has tried to hijack every institution of our democracy. All is not well with India..😢

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...