பிஜேபி-யிடம் நாமா ஒரு கேள்வி கேட்டா அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு பதில் சொல்வார்கள் பாருங்க அது இப்ப இல்ல எப்போதும் புரியாது
மோடியின் தூக்கத்தை கெடுத்த ரபேல்!!
இந்த ரபேல் பிரச்சனை மோடியின் தூக்கத்தை கண்டிப்பாக கெடுத்து இருக்கும்..
மிகப்பெரிய கோல்மால் நடந்து இருக்கிறது..
வெளியே சொல்ல முடியாத கோல்மால் நடந்து இருக்கிறது..
அதை சமாளிக்க தெரியாமல் (முடியாமல்) ஒவ்வொரு அமைச்சர்களும் வெளியே வந்து வாய்க்கு வந்தத பேசிட்டு இருக்காங்க..
இதுவரை காங்கிரஸ் கேட்ட எந்த கேள்விக்கும் மோடியிடம் இருந்து பதில் வரவில்லை..
அதற்க்கு பதிலாக ராகுல் ஒரு குழந்தை, ராணுவ ரகசியம், ரபேல் நல்ல விமானம், கன்னி ராசியில் கையெழுத்தானது, டஸ்சால்ட்-ரிலையன்ஸ் மாமன்- மச்சான், மறுபடி ராணுவ ரகசியம், சீனா-பாகிஸ்தான் தலையீடு, தேசபக்தி, ராகுல் ஒரு பப்பு, ராகுல் விவரம் தெரியாமல் பேசுகிறார், அவர் ஒரு குழந்தை, காங்கிரஸ் ஆட்சி 50 ஆண்டு ஊழல்.... இப்படி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்.. வழக்கம் போல சம்பந்தம் இல்லாமல் பேசிட்டு இருக்கிறார்கள் மோடி & கோ.. எவ்வளவு நாளைக்கு தான் இப்படி பதில் சொல்லிட்டு அலைவாங்கன்னு தெரியல..
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. ராகுல் தெளிவாக இருக்கிறார்.. இந்த பிரச்சனையை விடப்போறதில்லை.. கண்டிப்பாக காங்கிரஸ்'சிடம் இந்த ஊழல் பற்றிய மிகப்பெரிய ஆதாரம் இருக்கவேண்டும்.. அதனால் தான் இவ்வளவு வெளிப்படையாக "மோடி ஒரு திருடன்" என்பதை ராகுலால் பேச முடிக்கிறது.. ஒரு முறை இல்லை.. ஆயிரம் முறை சொல்லி இருப்பார்.. ஒரு வேளை மோடி திருட்டுத்தனம் செய்யவில்லை என்றால் இந்நேரம் ராகுல் மீது ஏறி விளையாடி இருப்பார் மோடி.. ராகுல் மீது அவமதிப்பு வழக்கு போட்டு ஜெயிலில் கூட தள்ளி இருக்கமுடியும்.. மோடியின் அமைதியே அவர் ஒரு திருடன் என்பதற்கு சான்று..
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. ரபேல் மோடியின் அரசியல் அத்தியாயத்தை முடித்து வைக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.. தேர்தல் வரை காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக ஆதாரங்களை வெளியிட்டுக்கொண்டு இருக்கும்.. இப்போதே நிறைய ஆதாரம் இருந்தாலும்.. அதை வெளியிட வாய்பிருக்காது.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியிட அதிக வாய்ப்பிருக்கிறது.. அதுதான் தேர்தல் அரசியலுக்கு உதவும்..
பணமதிப்பிழப்பு தான் இந்தியாவில் நடந்த மாபெரும் ஊழல்.. ஆனால் அந்த ஊழலை பற்றிய விவரங்களை மக்களிடம் சரியாக கொண்டுபோய் சேர்க்கவில்லை காங்கிரஸ்.. ஆனால் ரபேல் ஊழல் பற்றிய விவரங்களை கடைசி இந்தியன் வரைக்கும் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்று நம்புவோம்..
இந்த ரபேல் பிரச்சனை மோடியின் தூக்கத்தை கண்டிப்பாக கெடுத்து இருக்கும்..
மிகப்பெரிய கோல்மால் நடந்து இருக்கிறது..
வெளியே சொல்ல முடியாத கோல்மால் நடந்து இருக்கிறது..
அதை சமாளிக்க தெரியாமல் (முடியாமல்) ஒவ்வொரு அமைச்சர்களும் வெளியே வந்து வாய்க்கு வந்தத பேசிட்டு இருக்காங்க..
இதுவரை காங்கிரஸ் கேட்ட எந்த கேள்விக்கும் மோடியிடம் இருந்து பதில் வரவில்லை..
அதற்க்கு பதிலாக ராகுல் ஒரு குழந்தை, ராணுவ ரகசியம், ரபேல் நல்ல விமானம், கன்னி ராசியில் கையெழுத்தானது, டஸ்சால்ட்-ரிலையன்ஸ் மாமன்- மச்சான், மறுபடி ராணுவ ரகசியம், சீனா-பாகிஸ்தான் தலையீடு, தேசபக்தி, ராகுல் ஒரு பப்பு, ராகுல் விவரம் தெரியாமல் பேசுகிறார், அவர் ஒரு குழந்தை, காங்கிரஸ் ஆட்சி 50 ஆண்டு ஊழல்.... இப்படி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்.. வழக்கம் போல சம்பந்தம் இல்லாமல் பேசிட்டு இருக்கிறார்கள் மோடி & கோ.. எவ்வளவு நாளைக்கு தான் இப்படி பதில் சொல்லிட்டு அலைவாங்கன்னு தெரியல..
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. ராகுல் தெளிவாக இருக்கிறார்.. இந்த பிரச்சனையை விடப்போறதில்லை.. கண்டிப்பாக காங்கிரஸ்'சிடம் இந்த ஊழல் பற்றிய மிகப்பெரிய ஆதாரம் இருக்கவேண்டும்.. அதனால் தான் இவ்வளவு வெளிப்படையாக "மோடி ஒரு திருடன்" என்பதை ராகுலால் பேச முடிக்கிறது.. ஒரு முறை இல்லை.. ஆயிரம் முறை சொல்லி இருப்பார்.. ஒரு வேளை மோடி திருட்டுத்தனம் செய்யவில்லை என்றால் இந்நேரம் ராகுல் மீது ஏறி விளையாடி இருப்பார் மோடி.. ராகுல் மீது அவமதிப்பு வழக்கு போட்டு ஜெயிலில் கூட தள்ளி இருக்கமுடியும்.. மோடியின் அமைதியே அவர் ஒரு திருடன் என்பதற்கு சான்று..
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. ரபேல் மோடியின் அரசியல் அத்தியாயத்தை முடித்து வைக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.. தேர்தல் வரை காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக ஆதாரங்களை வெளியிட்டுக்கொண்டு இருக்கும்.. இப்போதே நிறைய ஆதாரம் இருந்தாலும்.. அதை வெளியிட வாய்பிருக்காது.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியிட அதிக வாய்ப்பிருக்கிறது.. அதுதான் தேர்தல் அரசியலுக்கு உதவும்..
பணமதிப்பிழப்பு தான் இந்தியாவில் நடந்த மாபெரும் ஊழல்.. ஆனால் அந்த ஊழலை பற்றிய விவரங்களை மக்களிடம் சரியாக கொண்டுபோய் சேர்க்கவில்லை காங்கிரஸ்.. ஆனால் ரபேல் ஊழல் பற்றிய விவரங்களை கடைசி இந்தியன் வரைக்கும் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்று நம்புவோம்..
Comments
Post a Comment