மாணவி சோபியாவை மிரட்டிய புகாரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
மாணவியின் தந்தை தொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கையை நவம்பர் 20ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம்..
ஒரே கட்சியில் பயணிக்கும் இரண்டு பேருக்கு இரண்டு விதமான தீர்ப்புகள் !!
பார்ப்பனிய எஸ்.வி எச்சைகளுக்கு ஒரு தீர்ப்பு !!
சூத்திர தமிழிசைக்கு ஒரு தீர்ப்பு !!
ஹைகோர்ட் ஆவது பயிர் ஆவது என்று ஹைகோர்ட் கேவலமாக பேசிய பார்ப்பனிய ராஜாவின் மீது வழக்கு பதியாத நீதிமன்றங்கள் !!
சூத்திர தமிழிசையின் மீது வழக்கு பதிவு செய்வதன் நோக்கம் என்ன என்ன ?
இதற்குப் பெயர்தான் மனுதர்மம் !!
மனுதர்ம ஆட்சி நிறுவப்பட வேண்டுமென்று கூப்பாடு போடும் காவிகளே உங்களுக்கும் இதே கதிதான் மனுதர்மம் ஆட்சி பார்ப்பனர்களை பாதுகாப்பதற்காகத்தானே அன்றி உங்களைப் (சூத்திரர்களை) பாதுகாப்பதற்கு அல்ல
பூணூல் மன்னிப்பு கேட்டால் போதும் ,ஆனால் அக்காவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது , அப்போது புரியும்...
அப்போதும் புரியவில்லை என்றால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது..
மாணவியின் தந்தை தொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கையை நவம்பர் 20ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம்..
ஒரே கட்சியில் பயணிக்கும் இரண்டு பேருக்கு இரண்டு விதமான தீர்ப்புகள் !!
பார்ப்பனிய எஸ்.வி எச்சைகளுக்கு ஒரு தீர்ப்பு !!
சூத்திர தமிழிசைக்கு ஒரு தீர்ப்பு !!
ஹைகோர்ட் ஆவது பயிர் ஆவது என்று ஹைகோர்ட் கேவலமாக பேசிய பார்ப்பனிய ராஜாவின் மீது வழக்கு பதியாத நீதிமன்றங்கள் !!
சூத்திர தமிழிசையின் மீது வழக்கு பதிவு செய்வதன் நோக்கம் என்ன என்ன ?
இதற்குப் பெயர்தான் மனுதர்மம் !!
மனுதர்ம ஆட்சி நிறுவப்பட வேண்டுமென்று கூப்பாடு போடும் காவிகளே உங்களுக்கும் இதே கதிதான் மனுதர்மம் ஆட்சி பார்ப்பனர்களை பாதுகாப்பதற்காகத்தானே அன்றி உங்களைப் (சூத்திரர்களை) பாதுகாப்பதற்கு அல்ல
பூணூல் மன்னிப்பு கேட்டால் போதும் ,ஆனால் அக்காவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது , அப்போது புரியும்...
அப்போதும் புரியவில்லை என்றால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது..
Comments
Post a Comment