சிலை திருடர்களே சிலை வைக்கிரார்கள்,
கம்பெனி பார்ட்னர்களேஅதற்கு கடனும் கொடுக்கிரார்கள்,
திருடர்கள் கொலை கொள்ளை அடிப்போரேகா வல் காக்கப் படுகிரார்கள்
காவல்துறையால்,
கொடியவன் எல்லாம் கொடியோடு அலைகிரான்,
விதைத்தவன் உண்பதில்லை,
மரம் நட்டவனுக்கு பழம் கிடைக்காது,
பணம் உள்ளவன் பசியோடு உறங்குகிரான்
மருத்துவர் அறிவுரைப் படி,
ஏழையோ ஏங்கியே சாகிரான் வாய்பே கிடைக்காது,
ஜாதகம் இருந்தால் பெண் இல்லை,
பெண் இருக்கு ஜாதகம் சரியில்லை,
ஜமீன்தார் ராஜவம்சம் எல்லாம் பாழடைந்த பங்களாவில் பிச்சை எடுக்கும் நிலையில்,
பொய் பேசி ஏமாற்றியன் எல்லாருமே
சட்ட மன்றம் பாராளுமன்றம் நடு மையத்தில்.
இந்துமதம் சொன்ன கலிகாலம்,
இசுலாம் சொன்ன தீர்ப்புநாள்,
கிருஸ்தவம் சொன்ன யுகமுடிவு,
எல்லாம் நம் கண்முன்னே,
கம்பெனி பார்ட்னர்களேஅதற்கு கடனும் கொடுக்கிரார்கள்,
திருடர்கள் கொலை கொள்ளை அடிப்போரேகா வல் காக்கப் படுகிரார்கள்
காவல்துறையால்,
கொடியவன் எல்லாம் கொடியோடு அலைகிரான்,
விதைத்தவன் உண்பதில்லை,
மரம் நட்டவனுக்கு பழம் கிடைக்காது,
பணம் உள்ளவன் பசியோடு உறங்குகிரான்
மருத்துவர் அறிவுரைப் படி,
ஏழையோ ஏங்கியே சாகிரான் வாய்பே கிடைக்காது,
ஜாதகம் இருந்தால் பெண் இல்லை,
பெண் இருக்கு ஜாதகம் சரியில்லை,
ஜமீன்தார் ராஜவம்சம் எல்லாம் பாழடைந்த பங்களாவில் பிச்சை எடுக்கும் நிலையில்,
பொய் பேசி ஏமாற்றியன் எல்லாருமே
சட்ட மன்றம் பாராளுமன்றம் நடு மையத்தில்.
இந்துமதம் சொன்ன கலிகாலம்,
இசுலாம் சொன்ன தீர்ப்புநாள்,
கிருஸ்தவம் சொன்ன யுகமுடிவு,
எல்லாம் நம் கண்முன்னே,

Comments
Post a Comment