Skip to main content

இஸ்லாமியர்களும், ராமர் கோவிலும் இல்லையென்றால் பஜாவிற்கு அரசியல் இல்லை

நீதி மன்றம் மதப்பாகுபாடு காட்டுகிறதாம். 

வெடி வெடிக்க கட்டுப்பாடு போடுவதற்கு முன் பள்ளிவாசலில் உள்ள கூம்பு ஒலி பெருக்கிகளை அகற்றிவிட்டு வந்து வெடி கட்டுப்பாடு விதிக்க வேண்டுமாம் - எச்ச ராஜா.



சில நாட்களுக்கு முன் சபரிமலைக்கு பெண்கள் போகலாம் என தீர்ப்பு வந்த போது பாஜக வின் கூம்பு வடிவ ஒலி பெருக்கியான நார யமன் திருப்பதி என்பவர் முதலில் பள்ளிவாசலில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியவை அகற்றி விட்டு வந்து எங்களுக்கு தீர்ப்பு வழங்குங்கள் என்று கூறியிருந்தார்.

ஆக பள்ளிவாசல் ஒலி பெருக்கி இவர்களுக்கு எவ்வளவு உறுத்தலாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

பாஜக வின் திருட்டுக் கூட்டமே, உங்கள் மீது எவ்வளவு செண்ட் பூசிக்கொண்டு நீங்கள் மக்கள் முன் வந்தாலும் அது மல நாற்றமாகத்தான் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளவும்.

இந்த நாட்டுக்கும், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என தெரியாமலில்லை.

நீங்கள் இந்த தேசத்தை திருடும் திருடர்கள்.

ரபேல் முதல் பட்டேல் வரை நீங்கள் எத்தனை கோடியை திருடியுள்ளீர்கள் என்பது மக்களுக்கு தெரியும்.

இந்த நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ராகுல் பகிரங்கமாகவே உங்கள் மீது திருடன் பட்டம் சுமத்தி கண்டித்த போதும் அதை துடைத்துப் போட்டுவிட்டு செல்லும் மானங்கெட்ட உங்கள் ஆட்சியை மக்கள் வெறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 ஆனால் நீங்களோ உத்தமன் வேடத்தில் இன்னும் ஏமாற்ற வழி தேடுகிறீர்.

இந்நிலையில் எங்கள் உணர்வுகளை தொடர்ந்து கீறிக் கொண்டே இருந்தால் நாங்கள் எவ்வளவுதான் பொறுப்பது?

எச்சி ராஜாவே, உன் மீது நாங்கள் ஒரு வழக்கு தொடுத்தால் அதை ஏற்று வழக்காடும் தைரியம் உனக்கு உண்டா?

இரண்டு கையையும் உயர்த்தி சரணாகதி அடையும் கோழை நீ வந்து எங்களுக்கு வழி சொல்வதா?

எதற்கு எடுத்தாலும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்

டெல்லி போலீஸ் மத்திய அரசு அதாவது உங்கள் பாஜக அரசின் கீழ் தான் செயல்படுகிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் முகநூலில் உலா வருகிறார் எச்ச. ராஜா

தமிழக அரசு பாஜக சட்டை பையில் இருக்கிறது என்பது தமிழகத்துக்கே தெரியும்

வட நாட்டை போல தமிழகத்தில் குட்டை குழப்பி மீன் பிடிக்கலாம் பார்க்காதே இது தமிழ் நாடு வந்தேறிக்கு வாள் ஆட்டாது..

இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொண்டு / எப்படியாவது தமிழகத்தில் கலவரம் செய்து ஆட்சியை பிடிக்க முயலும் எச்ச. ராஜாவை கைது செய்யவேண்டும் என தமிழக மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..

https://m.facebook.com/story.php?story_fbid=1851829144934427&id=872301576220527

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...