நீதி மன்றம் மதப்பாகுபாடு காட்டுகிறதாம்.
வெடி வெடிக்க கட்டுப்பாடு போடுவதற்கு முன் பள்ளிவாசலில் உள்ள கூம்பு ஒலி பெருக்கிகளை அகற்றிவிட்டு வந்து வெடி கட்டுப்பாடு விதிக்க வேண்டுமாம் - எச்ச ராஜா.
சில நாட்களுக்கு முன் சபரிமலைக்கு பெண்கள் போகலாம் என தீர்ப்பு வந்த போது பாஜக வின் கூம்பு வடிவ ஒலி பெருக்கியான நார யமன் திருப்பதி என்பவர் முதலில் பள்ளிவாசலில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியவை அகற்றி விட்டு வந்து எங்களுக்கு தீர்ப்பு வழங்குங்கள் என்று கூறியிருந்தார்.
ஆக பள்ளிவாசல் ஒலி பெருக்கி இவர்களுக்கு எவ்வளவு உறுத்தலாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.
பாஜக வின் திருட்டுக் கூட்டமே, உங்கள் மீது எவ்வளவு செண்ட் பூசிக்கொண்டு நீங்கள் மக்கள் முன் வந்தாலும் அது மல நாற்றமாகத்தான் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளவும்.
இந்த நாட்டுக்கும், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என தெரியாமலில்லை.
நீங்கள் இந்த தேசத்தை திருடும் திருடர்கள்.
ரபேல் முதல் பட்டேல் வரை நீங்கள் எத்தனை கோடியை திருடியுள்ளீர்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
இந்த நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ராகுல் பகிரங்கமாகவே உங்கள் மீது திருடன் பட்டம் சுமத்தி கண்டித்த போதும் அதை துடைத்துப் போட்டுவிட்டு செல்லும் மானங்கெட்ட உங்கள் ஆட்சியை மக்கள் வெறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நீங்களோ உத்தமன் வேடத்தில் இன்னும் ஏமாற்ற வழி தேடுகிறீர்.
இந்நிலையில் எங்கள் உணர்வுகளை தொடர்ந்து கீறிக் கொண்டே இருந்தால் நாங்கள் எவ்வளவுதான் பொறுப்பது?
எச்சி ராஜாவே, உன் மீது நாங்கள் ஒரு வழக்கு தொடுத்தால் அதை ஏற்று வழக்காடும் தைரியம் உனக்கு உண்டா?
இரண்டு கையையும் உயர்த்தி சரணாகதி அடையும் கோழை நீ வந்து எங்களுக்கு வழி சொல்வதா?
எதற்கு எடுத்தாலும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்
டெல்லி போலீஸ் மத்திய அரசு அதாவது உங்கள் பாஜக அரசின் கீழ் தான் செயல்படுகிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் முகநூலில் உலா வருகிறார் எச்ச. ராஜா
தமிழக அரசு பாஜக சட்டை பையில் இருக்கிறது என்பது தமிழகத்துக்கே தெரியும்
வட நாட்டை போல தமிழகத்தில் குட்டை குழப்பி மீன் பிடிக்கலாம் பார்க்காதே இது தமிழ் நாடு வந்தேறிக்கு வாள் ஆட்டாது..
இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொண்டு / எப்படியாவது தமிழகத்தில் கலவரம் செய்து ஆட்சியை பிடிக்க முயலும் எச்ச. ராஜாவை கைது செய்யவேண்டும் என தமிழக மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..
https://m.facebook.com/story.php?story_fbid=1851829144934427&id=872301576220527
வெடி வெடிக்க கட்டுப்பாடு போடுவதற்கு முன் பள்ளிவாசலில் உள்ள கூம்பு ஒலி பெருக்கிகளை அகற்றிவிட்டு வந்து வெடி கட்டுப்பாடு விதிக்க வேண்டுமாம் - எச்ச ராஜா.
சில நாட்களுக்கு முன் சபரிமலைக்கு பெண்கள் போகலாம் என தீர்ப்பு வந்த போது பாஜக வின் கூம்பு வடிவ ஒலி பெருக்கியான நார யமன் திருப்பதி என்பவர் முதலில் பள்ளிவாசலில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியவை அகற்றி விட்டு வந்து எங்களுக்கு தீர்ப்பு வழங்குங்கள் என்று கூறியிருந்தார்.
ஆக பள்ளிவாசல் ஒலி பெருக்கி இவர்களுக்கு எவ்வளவு உறுத்தலாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.
பாஜக வின் திருட்டுக் கூட்டமே, உங்கள் மீது எவ்வளவு செண்ட் பூசிக்கொண்டு நீங்கள் மக்கள் முன் வந்தாலும் அது மல நாற்றமாகத்தான் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளவும்.
இந்த நாட்டுக்கும், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என தெரியாமலில்லை.
நீங்கள் இந்த தேசத்தை திருடும் திருடர்கள்.
ரபேல் முதல் பட்டேல் வரை நீங்கள் எத்தனை கோடியை திருடியுள்ளீர்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
இந்த நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ராகுல் பகிரங்கமாகவே உங்கள் மீது திருடன் பட்டம் சுமத்தி கண்டித்த போதும் அதை துடைத்துப் போட்டுவிட்டு செல்லும் மானங்கெட்ட உங்கள் ஆட்சியை மக்கள் வெறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நீங்களோ உத்தமன் வேடத்தில் இன்னும் ஏமாற்ற வழி தேடுகிறீர்.
இந்நிலையில் எங்கள் உணர்வுகளை தொடர்ந்து கீறிக் கொண்டே இருந்தால் நாங்கள் எவ்வளவுதான் பொறுப்பது?
எச்சி ராஜாவே, உன் மீது நாங்கள் ஒரு வழக்கு தொடுத்தால் அதை ஏற்று வழக்காடும் தைரியம் உனக்கு உண்டா?
இரண்டு கையையும் உயர்த்தி சரணாகதி அடையும் கோழை நீ வந்து எங்களுக்கு வழி சொல்வதா?
எதற்கு எடுத்தாலும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்
டெல்லி போலீஸ் மத்திய அரசு அதாவது உங்கள் பாஜக அரசின் கீழ் தான் செயல்படுகிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் முகநூலில் உலா வருகிறார் எச்ச. ராஜா
தமிழக அரசு பாஜக சட்டை பையில் இருக்கிறது என்பது தமிழகத்துக்கே தெரியும்
வட நாட்டை போல தமிழகத்தில் குட்டை குழப்பி மீன் பிடிக்கலாம் பார்க்காதே இது தமிழ் நாடு வந்தேறிக்கு வாள் ஆட்டாது..
இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொண்டு / எப்படியாவது தமிழகத்தில் கலவரம் செய்து ஆட்சியை பிடிக்க முயலும் எச்ச. ராஜாவை கைது செய்யவேண்டும் என தமிழக மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..
https://m.facebook.com/story.php?story_fbid=1851829144934427&id=872301576220527
Comments
Post a Comment