Skip to main content

சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹனா பாத்திமா?? முழு ஆதாரத்தோடு

சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹனா பாத்திமா..

https://goo.gl/EqFa8v 

யாருடைய தூண்டுதலில் இந்த ரஹ்னா பாத்திமா சபரி மலைக்கு செல்கின்றாள்.



யார் இந்த ரஹ்னா பாத்திமா?

இவருக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் உண்டா?

இன்று கேரளாவில் சபரிமலை ஏறுவதற்காக முயற்சித்த இரண்டு பெண்களில் ஒருவர் ரஹ்னா பாத்திமா.

இவர் கேரளாவில் பிரபலமான ஒரு பெண்ணியவாதி ஆவார்.



இவர் தன்னை முஸ்லிம் என்று எங்குமே அடையாளப்படுத்தவில்லை.

இவரின் கணவர் மனோஜ் ஸ்ரீதர் ஆவார்
இவரின் முகநூல் பக்கத்தில் கூட மதம் என்ற இடத்தில் இஸ்லாம் என்று பதியவில்லை.

please see following link because she told religious is humanist not musllim

https://www.facebook.com/rehanafathima.pathoos/about.

https://www.instagram.com/rehana_fathima/?hl=en 



வெறும் பெயரளவில் முஸ்லிமான பெயரை வைத்துக் கொண்டு இவரை முஸ்லீம் என்றும் இவர்தான் சபரிமலை ஏற முயற்சித்தார் என்றும் பலர் பதிவிடுகின்றனர்.

எனவே இவருக்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்பதை இவரின் இதற்கு முந்தைய பல செயல்பாடுகள் மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம்..

குழப்பம் விளைவிப்பது கொலையைவிட மிகக்கொடியது என்கிறது அர் குர்ஆன் ....

கொலைகளுக்கு என்ன தண்டனையோ அதைவிட அதிகமான தண்டனை தரவேண்டும் இச்செயலுக்கு ,,,,

சக மனிதகுலத்தின் ஆன்மாவுடன் சம்பந்தப்பட்ட ஆன்மீக விஷயங்களில் தலையிடுவது வெட்கக்கேடானது,,,

கோவிலுக்கு  பொதுவாக இந்து பெண்கள் செல்வார்கள் அதுவும்   அனுமதி இல்லாத கோவிலுக்கு இந்து பெண்கள் செல்வதில்லை பின் ரெஹானா வுக்கும் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் அதை எங்கள் தொப்புள் கொடி உறவான இந்து மக்கள் ஆராய வேண்டும்..



ஏன் என்றால் 2006ல் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என்று அரசியல் லாபத்திற்க்காக வழக்கு தொடுத்ததே ஆர்.ஸ்.ஸ் தான் பின் இப்பொழுது எதிர்ப்பு கிளம்பியதும் பாசிச சிந்தனை கொண்டு பெல்டி அடித்து நல்லவர்கள் போல்  நாடகம் ஆடுகிறார்கள்

ஆகையால் ரெஹான பாத்திமாவை அனுப்பி வைத்தது யார் என தீர விசாரிக்க வேண்டும் .

பெயர் இஸ்லாமியராக இருப்பதால் இவள் இஸ்லாமியர் இல்லை இவள் நிச்சயமாக காவிகளின் கை கூலியாக தான் இருக்க முடியும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

அடுத்த மதத்தை யார் புண்படுத்துகிறாரோ அவர் இஸ்லாமியராக இருக்க முடியாது..

லகும் தீனுக்கும் வலிய தீன்....

IRA

Comments

  1. இது பாஸிச வாதிகளின் சதி செயல் தான்....இந்து முஸ்லீம் ஒற்றுமையை கெடுப்பதின் வெளிப்பாடு....

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தோழர்! இந்த உண்மையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை

      Delete

Post a Comment

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...