மீ டூ வுக்காக ஏதோ நாட்டையே உலுக்கிய சம்பவம் போல பத்திரிக்கையாளர்களையும் செய்தியாளர்களையும் நாள் தோறும் சந்தித்து பொங்கிய பெண்ணியக்கவாதிகளும் ஊடகங்களும் இப்போது எங்கே போய் முக்காடு போட்டுக்கொண்டனர்!
சமூகத்தில் வசதி படைத்தவர்கள் புகார் அளித்தால் விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் செய்தியை பொறுக்கும் ஊடகங்கள் இப்போது எங்கே?!
நடிகைகளும் பிண்ணனிப்பாடகிகளும் ஏதோ தங்கள் கற்பை சூறையாடி விட்டதாகவும் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் நீலிக்கண்ணீர் வடித்தபோது அச்சச்சோ என ஆண்களை திட்டித்தீர்த்த நபர்கள் இப்போது ஏன் வாய் திறக்கவில்லை?
பாதிக்கப்பட்ட பெண் ஏழை என்பதலா அல்லது அவர்கள் இனமல்ல என்பதாலா?
இதே போல வடமாநிலங்களில் சம்பவம் நடந்தால் பரபரப்பாக செய்தி வெளியிடும் தேசிய ஊடகங்கள் இதை கண்டு கொள்ளவில்லையே என்ன காரணம்?!
ஒரு நடிகைக்காக ஒப்பாரி வைத்த நடிகைகள் இந்த பெண்ணின் தாயை சந்தித்து அனுதாபம் கூறாதது ஏன்? அது அவர் அறியப்படாதவர் என்பதாலா?!
நான் யார்????
இங்கே என் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலையுண்டு கிடந்தேன்..
இப்பவும் அதுபற்றி பேசாமலும் ..
எனக்கான நீதி கிடைக்காமலும் இருக்கிறதே..
அப்படியெனில் நான் யார்???
சாகப்பிறந்தவளா... ??
நான் என்னை சாதிக்கப்பிறந்தவள் என்றே நினைத்திறுந்தேன் சாதி எனும் சாக்கடையில் இருப்பதை மறந்து...
உங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லையெனில் கொன்றுவிடுவீர்கள் அப்படிதானே???
என் கழுத்து அறுக்கபடும் என்று நான் பிறந்த போது என் பெற்றோரோ அல்லது நானோ நினைத்திருக்க வில்லை..
அவன் குடும்பம் மட்டுமா அவனை காக்க நினைக்கிறது ... சாதிய கட்டமைப்பும் தான்..
ஆனால் எனக்கு யார் இருக்கா .. நான் தான் ராஜலட்சுமி யா போய்டேனே..
நான் யார் கேள்விக்கு விடை தெரியாமலும் இன்னும் என்னை போன்றோரின் எத்தனை தலைகள் அறுக்கப்படும் என்ற பயத்தோடும் போகிறேன்..
சமூகத்தில் வசதி படைத்தவர்கள் புகார் அளித்தால் விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் செய்தியை பொறுக்கும் ஊடகங்கள் இப்போது எங்கே?!
நடிகைகளும் பிண்ணனிப்பாடகிகளும் ஏதோ தங்கள் கற்பை சூறையாடி விட்டதாகவும் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் நீலிக்கண்ணீர் வடித்தபோது அச்சச்சோ என ஆண்களை திட்டித்தீர்த்த நபர்கள் இப்போது ஏன் வாய் திறக்கவில்லை?
பாதிக்கப்பட்ட பெண் ஏழை என்பதலா அல்லது அவர்கள் இனமல்ல என்பதாலா?
இதே போல வடமாநிலங்களில் சம்பவம் நடந்தால் பரபரப்பாக செய்தி வெளியிடும் தேசிய ஊடகங்கள் இதை கண்டு கொள்ளவில்லையே என்ன காரணம்?!
ஒரு நடிகைக்காக ஒப்பாரி வைத்த நடிகைகள் இந்த பெண்ணின் தாயை சந்தித்து அனுதாபம் கூறாதது ஏன்? அது அவர் அறியப்படாதவர் என்பதாலா?!
நான் யார்????
இங்கே என் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலையுண்டு கிடந்தேன்..
இப்பவும் அதுபற்றி பேசாமலும் ..
எனக்கான நீதி கிடைக்காமலும் இருக்கிறதே..
அப்படியெனில் நான் யார்???
சாகப்பிறந்தவளா... ??
நான் என்னை சாதிக்கப்பிறந்தவள் என்றே நினைத்திறுந்தேன் சாதி எனும் சாக்கடையில் இருப்பதை மறந்து...
உங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லையெனில் கொன்றுவிடுவீர்கள் அப்படிதானே???
என் கழுத்து அறுக்கபடும் என்று நான் பிறந்த போது என் பெற்றோரோ அல்லது நானோ நினைத்திருக்க வில்லை..
அவன் குடும்பம் மட்டுமா அவனை காக்க நினைக்கிறது ... சாதிய கட்டமைப்பும் தான்..
ஆனால் எனக்கு யார் இருக்கா .. நான் தான் ராஜலட்சுமி யா போய்டேனே..
நான் யார் கேள்விக்கு விடை தெரியாமலும் இன்னும் என்னை போன்றோரின் எத்தனை தலைகள் அறுக்கப்படும் என்ற பயத்தோடும் போகிறேன்..

இன்னும்இதுபோன்ற இராஜ லட்சுமிகள் எத்தனை எத்தனை, செத்தும் சாகாமலும் துடிதுடித்துகொண்டு வாழ்கிறார்கள் இல்லைசெத்து செத்து வீழ்கிறார்கள்.
ReplyDeleteஇன்னும்இதுபோன்ற இராஜ லட்சுமிகள் எத்தனை எத்தனை, செத்தும் சாகாமலும் துடிதுடித்துகொண்டு வாழ்கிறார்கள் இல்லைசெத்து செத்து வீழ்கிறார்கள்.
ReplyDelete